Showing posts with label Harmful. Show all posts
Showing posts with label Harmful. Show all posts

Tuesday, January 22, 2013

Harmful Effects of eating broiler chicken




பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...



Source:
http://www.facebook.com/photo.php?fbid=425533660851521&set=a.167451773326379.43417.167444839993739&type=1


Sunday, October 7, 2012

Do Earphones Damage Ears?

Do Earphones Damage Ears?
Earphones might prove dangerous when misused.Whether you enjoy music at home or on the go, it's more than likely you use headphones or earphones to listen to your tunes. Listening to music with these accessories 

will not cause any serious damage to your ears, as long as you keep your music player's volume in check. When you don't follow basic safety precautions as you use your earphones when listening to music, you may end up with some form of ear damage that could ultimately lead to permanent hearing loss. According to a 2008 article in Time, more than 30 percent of Americans who were older than 20 years of age had lost some high-frequency hearing.

Negative Effects of MP3 Player EarbudsDepending on the MP3 player, one way you can listen to the audio coming from your audio device is through earbuds. While earbuds are convenient and portable, they also pose significantly more risk to your ears than headphones, as they nestle in much closer to the eardrums and amplify the volume at a higher level.

According to Surfnetkids.com, when earbuds are placed in the ear, normal levels of music are amplified by up to 9 decibels. This is a significant increase, especially since 85-decibel audio can begin causing ear problems.

Negative Effects of MP3 Player Background NoiseThe damaging effects of earbud use are magnified by the fact that it can be difficult to drown out background noise from a public place or moving vehicle when listening to music. Thus, you may be tempted to turn up the volume to be able to hear the music over the din, thus posing even more danger to your ears in the long run.


Negative Effects of Lengthy ListeningEven if the volume is turned down on an MP3 player, hearing loss can still occur due to lengthy listening times. You may enjoy listening to music or podcasts on your way to work, which could mean a one- to two-hour commute on a train or subway. According to Famewatcher.com, listening to 90 minutes of audio at a time at 80 percent volume is the limit for safe listening---even then, hearing loss might still become an issue for listeners with sensitive ears.

Negative Effects of MP3 Player Battery Life
With the advent of rechargeable batteries replacing regular AA batteries, you can now listen to your MP3 player for hours at a time. Surfnetkids.com suggests using a 60-60 rule, which involves listening to music at 60 percent volume for only 60 minutes at a time, regardless of how long the battery lasts. This can also save the battery life of your MP3 player, since multiple charging sessions after draining the battery, in addition to listening at high volumes, can reduce battery life over the long haul.

Do you know how toxic Gum is?




Ingredient #1: Gum Base.

Imagine if someone came up to you and said, “Hey, would you like to chew on some tire rubber and plastic?” You probably would politely decline and want to report this person to a doctor for a psychological evaluation. “Gum base” is a blend of elastomers, plasticizers, fillers, and resin. Some of the other ingr
edients that go into this mix are polyvinyl acetate, which is frequently referred to as “carpenter glue” or “white glue”. Paraffin wax is another ingredient that is a byproduct of refined petroleum. Is chewing plastic, petroleum and rubber safe? As you chew, these substances leach into the mouth and body. Yummy.

Ingredient #2: Aspartame.

The controversy surrounding this substance is widespread. It is one of the most body toxic substances we can consume. The political corruption and money trail behind this agent of disease is a mile long. Aspartame has been linked to all of the major brain diseases including Alzheimer’s and ALS. It is also considered a prime contributor to many other diseases such as diabetes, multiple sclerosis, asthma, obesity, and many others. It is in many diet products on the market today, but in the long run actually contributes to obesity due to his extreme acidity. Aspartame is an excitotoxin, which over excites neurons in the brain until they burn out and die. Dr. Russell Blaylock is the leading expert on Aspartame and other excitotoxins and I would highly encourage you to see the documentary entitled “Sweet Misery: A Poisoned World”.

#3: Hydrogenated Coconut Oil and Starch.

Hydrogenation is chemical process that adds hydrogen across a double bonded carbon. This is done to increase the shelf life of a product, turning oil into a more plastic like substance. This process also creates Trans fats, which are now known to be very harmful to health.

Ingredient #4: Colors (titanium dioxide, blue 2 lake, red 40).

Titanium dioxide is a nanoparticle that is very common in sunscreen and many other health products, including synthetic nutritional supplements. New evidence is leading in the direction of this substance being carcinogenic, leading to cancer. We as humans are drawn to things that are colorful. Artificial food colorings, such as red 40, are made from petroleum and are dangerous to our health. Many people have extreme allergies to these substances and they have been implicated in contributing to ADD and other disorders and diseases.

Ingredient #5: Sorbitol, Xylitol, Mannitol, Maltitol.

These sugar alcohols are originally made from sugar, but are altered so much that they are considered sugar free. As a general rule, when nature is altered and changed to make a “better” product, more often than not, the result is something that is not healthy. Some even go so far as to say that these products are far worse than sugar and can stimulate weight gain. Other side effects can include abdominal pain and diarrhea. Is sugar alcohol better than sugar? Neither are good substances, so comparing the two is somewhat pointless.

READ FULL ARTICLE HERE:
http://www.activistpost.com/2012/08/is-chewing-gum-most-toxic-substance-in.html

Friday, July 6, 2012

Dangers of Self Medication






  • Pain killers make us addictive. Too much consumption causes ulcer. At later stage, it causes gastric erosion in which blood may ooze out. It also affects kidneys.
  • Self medication causes hyper tension.
  • Increases heart disease and constipation
  • Too many medicines reduce immunity.
  • Damages kidneys.
  • If a doctor prescribes antibiotics, have it for entire duration. If you stop taking medicines in the middle, then bacteria become resistant to the medicines. Next time when the same medicine is consumed, the effectiveness is reduced.
  • Cold and fever are not diseases. They are to fight against micro organisms which enter the body. So avoid taking medicines unnecessarily for cold and fever unless it exceeds the limit.

Friday, June 15, 2012

Avoid Refined Sugar



பனைவெல்லம், கருப்பட்டி, வெல்லம், தேன், கரும்புச்சாறு என்று நம் மூதாயர் கண்டிபிடித்த இனிப்பு பொருள் ஏனோ இன்று காதிகிராஃப்ட்ஸ் மற்றும் கூட்டறவு நிலையத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளாகிபோனது. எல்லாம் இப்ப சர்க்கரை தான். சரி இந்த சர்க்கரை நம் கரும்பில் இருந்து தானே கிடைக்கிறது என்று தன்னை தானே ஆசுவாசப்டுத்திகொள்வர்களுக்குத்தான் இந்த ஆர்ட்டிக்கள்.

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் அல்லது டார்க் மஞ்சலாக தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது. ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது. அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது. மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் "சல்ஃபர் டையாக்ஸைடு" கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை "பிளீச்" செய்யும். அதன பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது. அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கபட்டு "அஃப்ஃபினேஷன்" எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதீ இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது.



இன்னுமொரு முக்கிய விஷயம் சர்க்கரைக்கு பதிலாக " சுகர் மாதிரி", லோ கேலரி ஸ்வீட்னர், போன்ற செயற்க்கை சர்க்கரை தயவு செய்து உபயோகிக்க வேண்டாம். சர்க்கரை அதிகமானல் கூட பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை இந்த இயற்க்கை சர்க்கரை மேட்டர் முழு கெமிக்கல் கலவை தான். முடிந்தால் கடையில் கிடைக்கும் பிரவுன் சுகர் அல்லது நாட்டு சர்க்கரை, தேன், பனை வெல்லம், கருப்பட்டி, அல்லது அளவான சர்க்கரை உட்கொள்ளுங்கள். தயவு செய்து சும்மா பவுடர் மாதிரி உள்ள ரீஃபைனிங் சுகர் எளிதாக கரையும் ஆனால் உடலுக்கு நல்லதல்ல. குளுகோஸ், சுக்ரோஸ், ஃப்ருட்கோஸ் அளவு முடிந்தால் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.







No Sugar






1. Sugar can increase your risk of coronary heart disease.

2. Sugar can suppress your immune system

3. Sugar can promote tooth decay.

4. Sugar can cause hormonal imbalance

5. Sugar can cause headaches including migraines

6. Sugar can contribute towards diabetes

7. Sugar can contribute towards osteoporosis.

8. Sugar can increase your cancer risks

9. Sugar increases your risk for Crohns disease and ulcerative colitis

10. Sugar can cause depression.

Don't ever sleep with mobile under the pillow



Use of mobile phones before bed disturbs Stage 4 sleep, the stage important for full recuperation of brain and body.

Tuesday, June 5, 2012

Harmful effects of Papads, Pickles, Maida



Harmful effects of Papads, Pickles, Maida


Pickles
Pickles will kill you. Every pickle you eat brings you nearer to death

1. Pickles have low nutritional value. They contain lot of oil and sodium content.  Excessive oil can increase the cholesterol levels of individual. High sodium content in our diet affects our health by causing water retention and hypertension or high blood pressure. High salt content in diets is also known to reduce bone density in women!
2. Causes ulcer.
3. Reduces the enzymes generated for digestion. Causes constipation. As a result, pitha increases and damages the liver.
4. May cause jaundice since liver is damaged.
5. Too much salt in pickles thickens the blood. This increases blood pressure.
6. Affects kidneys because of high salt content.
7. Causes piles and fatigue.
8. Salt and sour taste damages nerves. Causes body pain and thyroid problems.
9. Makes skin dry.
10. Decreases fertility in both men and women.

Papads
Above problems also arise if we take too much oily food. E.g.  Pappad.
1. Papads have high salt content. Spicy variety causes acidity.
2. It also causes constipation.
3. Increases cholesterol levels.

Maida
1.     Maida is nothing but refined wheat flour. Chemicals such as Benzyl chloride and Alloxan are used in making Maida. 
2.     Benzyl chloride is the chemical used in making hair dye.
3.     Alloxan damages the cells of pancreas! This decreases insulin production and causes diabetes.
4.     So, please reduce the intake of parottas, puffs, samosas, noodles

Saturday, January 28, 2012

Harmful effects of Alcohol & Second hand smoke



Alcohol
  • Alcohol has high sugar. 
  • Causes Mouth cancer.
  • It is very difficult to digest. Affects digestive system and may cause ulcer and stomach cancer. It also causes loss of appetite.
  • Damages liver!
  • Increases heart beat. So, blood pressure increases. It increases the occurrence of heart attack.
  • Increases belly fat.
  • Damages brain and nervous system.
  • High amounts of alcohol impairs breathing.
  • Inhibits the body’s ability to absorb calcium. This results in osteoporosis.

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.இது பற்றி இந்த இடுகையிலே முன்பு பதிவிட்டிருந்தேன்.
இந்த இடுகையிலே சற்று விரிவாக மதுவினால் ஈரல் பாதிக்கப் படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த ஈரல் பாதிப்பு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே ஏற்படலாம். சில பேரில் ஈரல் முற்று முழுதாக செயல் இழக்கும் வரை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தெரியாமலேயே ஏற்படலாம்.இதனால் தொடர்ச்சியாக அதிகமாக மது அருந்துபவர்களில் சடுதியாக மரணங்கள்
ஏற்படலாம்.
நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்

  1. வயிற்று வலி
  2. உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
  3. அதிகமான தாகம்
  4. தொடர்ச்சியான காய்ச்சல்
  5. உடல் பலவீனம்
  6. வயிற்று வீக்கம்
  7. கண் மஞ்சள் நிறமடைதல்
  8. பசி குறைதல்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல் நிறை திடீரென அதிகரித்தல்
  11. கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
  12. ரத்த வாந்தி எடுத்தல்
  13. ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
  14. சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
  15. உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல்

மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது. ]

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.






Second Hand Smoke

Second-hand smoke (also called passive smoke or environmental tobacco smoke) is the combination of smoke from a burning cigarette and smoke exhaled by a smoker.

The smoke that burns off the end of a cigarette or cigar actually contains more harmful substances than the smoke inhaled by the smoker. This means that people who don't smoke but are regularly around those who smoke are exposed to the health risks of cigarette smoking.
Even if you don't smoke but are exposed to second-hand smoke on a regular basis, your body will absorb nicotine and other harmful substances just as smokers' bodies do. In addition, the longer you are around second-hand smoke, the greater the level of harmful substances in your body. As a result, you might have an increased risk of developing smoking-related disorders, including:
  1. ·         Lung cancer
  2. ·         Heart disease
  3. ·         Emphysema
  4. ·         Eye and nasal irritation




Friday, August 19, 2011

5 bad food habits office-goers must change


5 bad food habits office-goers must change

1. Skipping breakfast
A lot of people leave home with just a cup of tea or coffee and then they wonder why they are always crabby, irritable and low on energy throughout the day.
Skipping this first, most important meal of the day is like starting a car without fuel. Your body is forced to call on its energy reserves and these do not last very long, making you irritable and snappy and lacking in concentration by the middle of the day.
What's more, you will end up eating a lot more servings or calorie-dense foods at lunch, which will cause your sugar levels to go up and then come crashing down, making you feel sluggish and tired.
Solution : A good breakfast does not have to be elaborate; a glass of skimmed milk with 2 handfuls of corn or wheat flakes and a fruit will suffice. For hot breakfast lovers, an egg, two slices of bread and a fruit or a bowl of oatmeal porridge accompanied by a fruit are enough.



காலை உணவு கண்டிப்பா எடுத்துக் கோங்க!


கனடாவிலுள்ள மெமோரியல் யுனிவர்சிட்டியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் காலை உணவு சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக வைக்கும் பிளேட்லெட்கள் உடைக்கப்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. சாப்பிடுவதற்கு நேரம் இல்லை என காரணம் காட்டாமல் முடிந்தவரை பழங்களையாவது உட்கொள்ளுங்கள். சாதாரணமாக அன்னாசி பழமோ, திராட்சைப் பழங்களோ, ஆரஞ்சுப் பழச்சாறோ எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் கட்டிகள் வருவதும் தவிர்க்கப்பட்டு, மாரடைப்பு வருவதும் தவிர்க்கப்ப்டுகிறது. நல்லன எல்லாம் செய்யும் காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்!




2. Drinking too much tea/coffee
Sipping constantly can be a tough habit to break. But too much of either tea or coffee can do two things:
 - It may leave you feeling jittery, irritable, dehydrated, and even interrupt your sleep pattern at night so you do not get deep sleep or do not feel rested the next day.
 - If taken with your meals, tea and coffee inhibit the absorption of iron from your food. Your body throws out the nutrient as waste.
Solution : If you cannot cut down on the number of cups, cut down on the size of cups so you drink half the quantity. If you have a choice, opt for water.


3. Not drinking enough water
Most corporate offices are air-conditioned, so we do not really sweat and therefore, do not feel so thirsty. What's more when you are used to drinking water below your requirement, your body adapts and when you do start drinking a little more water, your body treats it as excess -- in fact, initially, the body actually throws it out causing you to run to the toilet every few minutes.
In the long run, not drinking enough water can cause constipation, indigestion, gas, increased hunger pangs, dehydration and can make your skin look dull too.
Solution : Keep a 1 litre bottle of water at your table and aim to finish it before the end of the day. It may take you two to three days to adapt to an increased dose but when you do, you will notice the positive benefits immediately -- better skin, better bowel movements and better control on your hunger pangs.


4. Eating at odd hours
While you cannot be expected to leave in the middle of a meeting because the clock says lunch time, it is definitely possible to try to have a somewhat regular meal timing for the majority of the days in the week.
Having a somewhat fixed meal time helps keep your metabolic rate up and can help prevent gas and acidity, which result from long gaps between meals.
Timely eating will also prevent you from overeating as once your body is used to getting energy at a particular hour, it will stop demanding food at odd hours.
Solution : Try to have a fixed time-frame in which you can have your meal peacefully and finish it in a matter of 15 to 20 minutes.

5. Weekend binging
Most of us put in endless hours during the week eating whatever is available, and then comes the weekend. We go on another binge that we feel we deserve. Hard drinks along with food add to the damage we cause to our health in the long run.
Solution : Try to take some time to relax at the end of each day and don't wait for the weekend to unwind. Take a relaxing massage, watch a movie or a play or read a good book. Eating is not the only way to pamper yourself!


-- The author is a certified personal trainer and nutritionist. She runs Size Wise, a training studio, and also conducts fitness workshops. Besides training with the International Sports Science Association, USA , she has a PG Diploma in nutrition and food technology and writes for a number of publications.


Reference:



Basic things which keep us healthy

Answer the phone by LEFT ear
Do not drink coffee TWICE a day
Do not take pills with COOL water
Do not have HUGE meals after 5pm
Reduce the amount of TEA you consume
Reduce the amount of OILY food you consume
Drink more WATER in the morning, less at night
Keep your distance from hand phone CHARGERS
Do not use headphones/earphone for LONG period of time
Best sleeping time is from 10pm at night to 6amin the morning
Do not lie down immediately after taking medicine before sleeping
When battery is down to the LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times